அனுபவவாதக் கொள்கை
அறிவின் அனைத்துக் கூறுகளும் புலன் உணர்வு மூலமாகவே உருவாக்கப் படுகின்றன. எனவே அறிவின் தொடக்கமும் முடிவும் புலன் உணர்வே ஆகும். இது புலன் உணர்வை முதன்மையாகவும் சிந்தனையை இரண்டாம் பட்சமாகவும் மதிப்பிடுகின்றது.
புலங்களால் பெறப்படும் தகவல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறானவை. ஒன்றோடொன்று தொடர்பற்றவை. தொகுத்தல் மற்றும் பதிவு செய்தல் மூலமாகவே அத்தகவல்களுக்கிடையே பெறப்படும் அறிவு நிலையானதாகும் என்று விள்க்குவது அனுபவவாதம்.
அறிவின் அனைத்துக் கூறுகளும் புலன் உணர்வு மூலமாகவே உருவாக்கப் படுகின்றன. எனவே அறிவின் தொடக்கமும் முடிவும் புலன் உணர்வே ஆகும். இது புலன் உணர்வை முதன்மையாகவும் சிந்தனையை இரண்டாம் பட்சமாகவும் மதிப்பிடுகின்றது.
புலங்களால் பெறப்படும் தகவல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறானவை. ஒன்றோடொன்று தொடர்பற்றவை. தொகுத்தல் மற்றும் பதிவு செய்தல் மூலமாகவே அத்தகவல்களுக்கிடையே பெறப்படும் அறிவு நிலையானதாகும் என்று விள்க்குவது அனுபவவாதம்.
philosophicaldebate

No comments:
Post a Comment