Saturday, August 8, 2009
அறிவுமுதல் கொள்கை என்பது யாது?
பிறக்கும் போதே மனிதமனம் சில உள்ளார்ந்த கருத்துக்களைப் பெற்றுள்ளது. இக்கருத்துக்கள் முலமாகவே அனைத்து அறிவும் பெறப்படுகின்றது. மனம் செயலாற்றலும் அறிவாற்றலும் உள்ளது. உள்ளார்ந்த கருத்துக்களை பற்றி சிந்திக்க புலன்கள் மிக அரிதாகவே பயன்படுகின்றன. அறிவு உண்மையான சிந்தனையினால் அளிக்கப்படும் தெளிவான தனித்த கருத்துக்களிலேயே அடங்கியுள்ளது. புலனுணர்வால் அறிவை உண்டாக்கவும் இயலாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment