Monday, May 12, 2008

வந்தேறிகள் கண்டுபிடித்த ஜாதிமுறைகள்!

சூத்திர‌ர்க‌ள் யாவர் என்ப‌த‌ற்கு மனுஅத‌ர்ம‌ சாஸ்திர‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌ட்டிய‌லை நமக்குத் த‌ருகிறது.1. போரில் புறங்காட்டி ஓடியவன்.2. போரில் கைது செய்யப்பட்டவன்.3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.4. விபச்சாரி மகன்.5. விலைக்கு வாங்கப்பட்டவன்.6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.8. அடிமையின் மகன்.-மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4ஒரு சூத்திரன் மத போதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முனுமுனுத்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திடவேண்டும். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான்.--கெளதம தர்ம சூத்திரம்--ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால்,அவனது இரு காதுகளிலும் தகரத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்பவேண்டும். அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால் அவன் உடலை இரு துண்டங்களாகப் பிளந்து விடவேண்டும்!“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை அடி, உதை...” இப்படிச் சொல்கிறது அந்த வெங்காய மனு.கஜினி முகம்மதுடன் வந்த ஆல் - பெரூனி என்ற பாரசீக அறிஞர், இந்தியாவைக் குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு ஆய்வு நூல் எழுதியுள்ளார். அவர் தான் கண்ணால் கண்டதையும், காதால் கேள்விப்பட்டது, படித்தறிந்தது ஆகிய அனைத்துச் செய்திகளையும், தாம் எழுதிய நூலில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். தன் சொந்தக் கருத்துக்களை அறவே ஒதுக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.அதில் சமஸ்கிருதம், வேதம் கற்கவோ, போதிக்கவோ முயலும் சூத்திரர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டது பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மேலைநாட்டு அறிஞனுக்குக்கூட தெரிகிறது இந்த பார்ப்பன பரதேசிகளின் களவானித்துவம் பற்றி!சூத்திரன் நிலைபற்றி அதே மன்னுஸ்மிருதி கூறுவதை மேலும் கூறுவதை பாருங்கள்:1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு அதி. 8. விதி 414)3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)அன்றைக்கு பறையர்கள் என்ற பட்டம் மாறி பிறகு ஆதித் திராவிடர்கள் என்றாகி பின் அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்து பிறகு தலித் என்று வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை. அதே நிலையில்தான் பார்ப்பனன் இவர்களை இன்றைக்கும் வைத்துள்ளான். பாப்பானே மறந்தாலும் மற்ற ஆதிக்க மேல்ஜாதி நாய்களும் விடுவதாக இல்லை என்பதும் உண்மையே!பாப்பார பரதேசி நாய்களின் கட்டுக்கதைகளை மேலும் படியுங்கள். பிரம்மன் முதல் நான்கு சாதியையும் தன் உடல் பாகத்தில் இருந்து படைத்தான். அதன் விபரமாவது:1. வாயிலிருந்து பிராமணன்.2. தோளிலிருந்து க்ஷத்திரியன்3. தொடையிலிருந்து வைஷ்யன்4. காலிலிருந்து சூத்திரன்.பிராம்மணன், க்ஷத்திரியன், வைஷ்யன் மூன்றையும் ஆரியர் என்றும் வேதங்கள் அழைக்கின்றன. இவர்கள் இருமுறை பிறந்தோர்(Twice-born) என்றும் வேதங்கள் அழைக்கின்றன. சூத்திரன் ஒரு முறை பிறந்தவன். ஏனைய மூவருக்கும் சேவை செய்யப் படைக்கப் பட்டவன்.திருமணத்தின் போது, தன் சொந்த சாதியிலேயே மணம் முடிக்க வேதங்கள் பரிந்துரைக்கின்றன. மாறி முடித்தால் பிறக்கும் குழந்தைகள் புதிய சாதியாவார்கள். அவை என்னென்ன ஜாதிகள் என்று இனிப் பார்ப்போம்.ஒரு படி குறைந்து மணம் முடித்தால் (உ-ம் பிராமணன்-க்ஷத்திரியன், க்ஷத்திரியன் - வைஷ்யன்) பிள்ளைகள் தந்தையின் சாதியில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் குறை கூறப்படுவார்கள்.அதில்... (ஆண் + பெண் = பிள்ளை)பிராமணன் + க்ஷத்திரியன் = குற்றமுள்ள பிராமணன்க்ஷத்திரியன் + வைஷ்யன் = குற்றமுள்ள க்ஷத்திரியன்வைஷ்யன் + சூத்திரன் = குற்றமுள்ள வைஷ்யன்.இனி ஒரு படி தாண்டி மணமுடித்தால் பிறக்கும் பிள்ளைகள் "அபஷதர்கள்" என அழைக்கப்படுவர். அபஷதர்கள் பல சாதிகளாகும். இது தாய் தந்தையரின் சாதியைப் பொறுத்தது.அவை...அபஷதர்கள்பிராமணன் + வைஷ்யன் = அம்பஷ்தன்பிராமணன் + சூத்திரன் = நிஷதன்(பரசவன்) {இதன் பொருள்: பரயன்+சவம் = உயிருள்ள செத்தவன்}க்ஷத்திரியன்+சூத்திரன் = உக்ரன் {பொருள்: கொடியவன், cruel, ferocious, The english word "Ogre" came from this} (தமிழ்ச்சொல்லான உக்கிரம் என்பதும் இதன் மருவுதலே)க்ஷத்திரியன் + பிராமணன் = சுதன்வைஷ்யன் + க்ஷத்திரியன் = மகதன்வைஷ்யன் + பிராமணன் = வைதீகன்சூத்திரன் + வைஷ்யன் = அயோகவன்சூத்திரன் + க்ஷத்திரியன் = க்ஷத்திரியன்சூத்திரன் + பிராமணன் = கந்தலன்.இனி, இந்தப் புதிய சாதிகளுடன் மூலச்சாதி இணைந்தால், இன்னும் புதிய சாதிகள் உருவாகும். அவை.பிராமணன் + உக்ரன் = அவிர்த்தன்பிராமணன் + அம்பஷ்தன் = அப்ஹீரன்பிராமணன் + அயோகவன் = திக்வனன்நிஷதன் + சூத்திரன் = புக்கசன்சூத்திரன் + நிஷதன் = குக்குதகன்க்ஷத்திரியன் + உக்ரன் = ஸ்வாபகன் (இதுவே ஆகக் கழிந்த சாதியாம்!)இன்னும் பல...இனி, புதிய சாதிகள் இரண்டு இணைந்தால் அதி புதிய சாதிகள் உருவாகும்.உதாரணமாகவைதேகன் + அம்பஷ்தன் = வேணன்.இதன் சேர்மானங்கள்(combinations) அதிகம் என்பதால் சாதிகளில் பெயர்களை மட்டும் பட்டியலிடுகிறோம்..விராத்தியன்பிஹ்ரிக்க கந்தகன்அவந்யன்வடதானன்புஷ்பதன்சய்கன்கஹால்பன்மல்லன்லிக்கிவினன்நதன்கரணன்கசன்திராவிடன்சுத்ஹன்வன்அகர்யன்கருஷன்விக்மனன்மைத்ரன்சத்வதன்இவையெல்லாம் போக பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறப்பவர்கள் சண்டாளர்களாம்! இதுபற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்...............இப்படிப் போகிறது அந்த பார்ப்பன பரதேசிகள் எழுதி வைத்த கட்டுக்கதைகள்! பார்ப்பனன் மேலே பிரித்து வைத்த சாதிகளில் இருந்து நாம் சிலவற்றை புரிந்து கொள்ள முடிகின்றது.1. அவை அனைத்தும், முறைப்படி திருமணம் முடித்தவர்களின்பிள்ளைகளின் சாதிகள்தான்.2. முறைதவறிப் (adultary) பிறந்தால் வேறு சாதி.3. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் பரிந்துரைக்கப் படுகிறது.4. இப்பெயர்கள் அனைத்தும் சமஷ்கிருதப் பெயர்களே. (வெள்ளாளன்,முத்திரையன், முக்குவன் போன்ற) தமிழ்ச் சாதிப் பெயர்கள் இவைகளில்தான் இருக்க வேண்டும்.இப்படி மக்களைக் கூறுபோடும் வெங்காய புரட்டு வேதங்களை நம்பி இன்று வரைக்கும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழிந்து போகின்றான் தமிழன்.."பிராமணன், இறைவனின் தலையிலிருந்து வருகிறான். சூத்திரன் காலிலிருந்து வருகிறான். இவை சக்தி பீடங்களான கற்றளிகளை சுட்டுகிறது என்று நம்புகிறேன்" என்று ஒரு வெறிபிடித்த பார்ப்பனர் தமிழ் இணையத்தில் எழுதியதை படித்தேன். உடனே நண்பரைத் தொடர்பு கொண்டு, "என்னய்யா இந்தாளு இப்படி எழுதி இருக்கானே?" என்றேன்.அதற்கு அவர் சொன்னார், "ஏன்யா, அவன் அங்கேருந்து பொறந்தான், இவன் இங்கேருந்து பொறந்தான்னு சொல்றானுங்களே? அப்போ எவனுமே யோனியிலிருந்து பொறக்கலையா? இதென்ன கொடுமை?" என்று சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்."சரி பொறக்குறதுதான் வேற வேற இடம்?
ராத்திரி வேலை எங்கே பாக்கிறானுங்க?""
எல்லா பயலும் கால் செண்டர்ல தான்!"

No comments: