Tuesday, March 2, 2010

சாருவும், காணாமல் போன நித்தியானந்தரும்...




அங்க இருந்த அத காணோங்க..



5 comments:

ravishankar said...

எத காணம் ????

Anonymous said...

வைரஸ் புகுத்தி எதிரிகல் அழித்தி விட்டார்கள்

with love
சாருபாபா ரசிகன்

new samiyar said...

அவர் எடுத்து இருக்கலாம், பிரான்ஸ், யேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சாமியார்களை கொண்டாடுவார்கள், இங்கோ வீடியோவை வெளியிடுகிறார்கள் என்ன செய்ய ஒரு ஏழை எழுத்தாளனால் புகைப்படத்தை மட்டுமே எடுக்க முடியும்

Anonymous said...

சாரு என்ற நித்தியின் கொள்கை பரப்பு செயலாளர், எழுத்து சரக்கு நீர்த்துவிட்டதால் சமீபகாலமாக நித்திக்கு ஜல்ரா சத்தம் உலகெங்கும் கேட்கும் அளவுக்கு அடித்து கொண்டிருந்தவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம், அவருக்கு உடம்பில் எது வலித்தாலும் உடனே போவாராம், நித்தி லேசா தடவுனா உடனே சரியாயிருமாம்! சமீபத்தில் கேன்சரை குணப்படித்தினார் என்று ஒரு புருடா பதிவு வேறு! சமீபத்தில் அவரது பழைய பதிவுகள் காணாமல் போய்விட்டதாக தகவல், அதற்கு அவரது பரம வைரியான உத்தமதமிழ் எழுத்தாளரை குறை சொல்லி கொண்டிருந்தார், அவர் சூனியம் வைத்து விட்டார் என்ற அளவுக்கு! எனக்கு சந்தேகமாக இருக்கிறது, நித்யா விசயம் முன்னரே தெரிந்து தான் சாரு முன்னரே பழய பதிவுகளை அழித்து விட்டார் என்று!

http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post.html

Anonymous said...

சாரு ஒரு சொம்பு தூக்கி